நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

ஈரம்…
மனதிற்குள் மண்டியிட்டு மனிதத்தை காத்துருகும் மகத்தான சக்தியிது
ஈரத்தின் கசிவே இதயத்தின் ஈர்ப்பாய்
இன்னமும் மனிதம் வாழ்கின்ற உலகாய்
பசுமையின் எழிலாய்
மெல்லப் பேசிடும்
மேதினியின் சாளரம்
உணர்வின் உந்துதலில்
உறைந்துள்ள ஆசனம்
இருப்பிடத் தேவைக்காய் இளகித் தாழ்திறக்கும்
வலிமையில் உறையாத வாசத்தின் மெல்லிதழே ஈரமே ஈர்ப்புவிதி.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

    Continue reading