05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
வசந்தா ஜெகதீசன்
பூக்கும் புத்தாண்டே…
நல்வாய்ப்பின் அரணோடு
நாள் வளர்ச்சித் திறனோடு
விடியல் தரும் யுகமாக
வென்றுயரும் புத்தாண்டே
மங்களத்தின் வாத்தியங்கள் மத்தாப்பு ஒளிகீற்றும்
தங்குதடை ஏதுமின்றி
தைரியத்தின் மிடுக்கோடு
எங்கும் எழில் பூத்திருக்கும்
எண்ணத்தின் ஏறுமுகப்
புத்தாண்டே புவி வருக!
புதுயுகமாய் நீ மலர்க!
வளர்ச்சி நிறை வரலாறு
வானுயர்ந்த புதுயுகமாய் நீ மலர்கவே!
வற்றாத கொடை வளங்கள்
கல்வி நிலை கைங்கரியம்
கற்றலில் ஓங்குபுகழ்
நித்திலமே வென்றுயர்க புத்தாண்டாய் பூத்தெழுக!
தெவிட்டாத தேனமுதாய் தேசமெங்கும் நிறைவளங்கள்
தொழில்நுட்ப வளர்முகமாய் வருக புத்தாண்டே
வானுயர்க நின்புகழே! சான்றுரைத்து சாலவும் சிறப்பெழுது புத்தாண்டே புதுயுகத்து புரட்சியிலே வளர்கவே!
நன்றி
வசந்தா ஜெகதீசன்
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...