29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வசந்தா ஜெகதீசன்
பொங்கலிடுவோம் பூரித்தே..
தையின் நிமிர்வு தைரியப்பதிவு
உலகே புதிதாய் உதித்த வியப்பு
அறவில் நிமி ர்வோம் ஆற்றலில் உயர்வோம்
அறத்தை விதைப்போம் அன்பை மதிப்போம்
கடந்து போன வாழ்வின் பதிவு
மலர்ந்தே மகிழும் ஆண்டின் புதிது
நுகர்ந்து செல்லும் நறுமண வாசம்
நூற்கள் சொல்லும் அறிவியல் உலகம்
கலந்திடும் வாழ்வே கதம்பமாகும்
கசடற மொழிதல் கற்கையின் செதுக்கல்
தரணியில் பகலவன் நன்றிக்கு உரித்து
தன்னிலை மாற கதிரவன் போற்று
மரபுத் திங்கள் தையென
பொங்கலிடுவோம் பூரித்தே
புத்தாண்டு வரவில் ஒன்றித்தே.
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...