வசந்தா ஜெகதீசன்

சாந்தி………..
உறைந்துள்ள ஓவியமாய்
உலகையே வென்றிடும்
அமைதியே அடிப்பலம்
ஆழ்மனதின் மனத்திடம்
சலனத்தைப் புறந்தள்ளும்
சாந்தியே மெயப்படும்
கடினத்தை வென்றுயர்ந்து
காரியத்தை நிருபிக்கும்
சாந்திக்கு ஒப்பயர்வு
சரணத்தின் மெய்யுறவு
வாழ்க்கையின் வரவேற்பு
வற்றாத நீருற்று
சாந்தியே சரணகதி
சக்தி வாய்ந்த உலகையறி.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading