18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
வதைகளும் வாதைகளும்
ரஜனி அன்ரன் (B.A) “வதைகளும் வாதைகளும்” 26.06.2025
அப்பாவிகளை அடிபணிய வைக்க
அடியாட்களை வைத்து வதை செய்ய
மூளைச் சலவை செய்ய
இல்லாததை ஒப்புவிக்க
சித்திரவதைகளும் வாதைகளும்
சில்லறையாகி விட்டதே உலகப்பரப்பில் !
சித்திர வதைகளைத் தடுக்கவே
அச்சாரமாய் உருவாக்கியதே ஐ.நா.மன்றும்
ஆனித்திங்கள் இருபத்தியாறினை
அகிலஉலக சித்திரவதைகள் தடுப்புத்தினமாக !
குற்றங்களை ஒப்புக் கொள்ள
தகவல்களைப் பெற்றுக் கொள்ள
சரணடைய வைக்கவென
சாத்தியமானதே வதைகளும் வாதைகளும் !
மனிதனால் மனிதனுக்கு இழைக்கும்
மனிதாபி மானமற்ற செயல்களைத் தடுக்க
குற்றமற்றவர் பாதுகாக்கப்பட
வதைகளைத் தடுக்க
வாதைகளைக் குறைக்க
கீதையாய் வந்ததே மன்னுலகில்
சித்திரவதைகள் தடுப்புத்தினம் !
Author: ரஜனி அன்ரன்
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...