வர்ண வர்ணப்பூக்கள்

கவிஎழுதுகிறேன்

வர்ண வர்ண பூக்களே

வர்ண வர்ண பூக்கள்

மலர்களில் பலவிதம்
மண்ணிலே புதுவிதம்
இயற்கை செயற்கை
இணைந்த பூக்கள்
இறைவன் படைப்பில்
இதுவும் ஒன்று
இயற்கை அழகில்
இதுவும் நன்று

கோடை வந்தால்
கண்ணைப் பறிக்கும்
கொண்டாட்டம்என்றால்
கவர்ந்தே இழுக்கும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading