நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

வர்ண வர்ணப்பூக்கள்

கவிஎழுதுகிறேன்

வர்ண வர்ண பூக்களே

வர்ண வர்ண பூக்கள்

மலர்களில் பலவிதம்
மண்ணிலே புதுவிதம்
இயற்கை செயற்கை
இணைந்த பூக்கள்
இறைவன் படைப்பில்
இதுவும் ஒன்று
இயற்கை அழகில்
இதுவும் நன்று

கோடை வந்தால்
கண்ணைப் பறிக்கும்
கொண்டாட்டம்என்றால்
கவர்ந்தே இழுக்கும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading