வர்ண வர்ண பூக்களே-2030 ஜெயா நடேசன்

இறைவன் தந்த கொடையே
இயற்கை தந்த எழிலே
எண்ணம் எல்லாம் மனம் மகிழ்வே
வர்ண வர்ண பூக்களாய் மலர்வே
றோசா பூக்களாய் பல வர்ணங்களிலே
வீடுகள் தெருவீதி எலாம் அழகே
கண் கவரும் அற்புதம் மயங்கினோமே
வண்டுகள் ரீங்கார ஓசை ஒலியிலே
தேனுண்டு மயக்க நிலையில் ஆட்டமே
கோவில்களில் பீடமெலாம் அலங்கரிப்பே
இன்ப துன்பமதில் பூ மாலையாக முதலிடமே
பெண்கள் காதலில் மயங்கும் பூக்களே
காதலர் தினத்தில் சிவப்பு றோசா வர்ணமே
உலர்ந்து வீழ்ந்த போதிலும் வியப்பின் அழகே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading