வர்ண வர்ண பூக்களே-2030 ஜெயா நடேசன்

இறைவன் தந்த கொடையே
இயற்கை தந்த எழிலே
எண்ணம் எல்லாம் மனம் மகிழ்வே
வர்ண வர்ண பூக்களாய் மலர்வே
றோசா பூக்களாய் பல வர்ணங்களிலே
வீடுகள் தெருவீதி எலாம் அழகே
கண் கவரும் அற்புதம் மயங்கினோமே
வண்டுகள் ரீங்கார ஓசை ஒலியிலே
தேனுண்டு மயக்க நிலையில் ஆட்டமே
கோவில்களில் பீடமெலாம் அலங்கரிப்பே
இன்ப துன்பமதில் பூ மாலையாக முதலிடமே
பெண்கள் காதலில் மயங்கும் பூக்களே
காதலர் தினத்தில் சிவப்பு றோசா வர்ணமே
உலர்ந்து வீழ்ந்த போதிலும் வியப்பின் அழகே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading