கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

வர்ண வர்ண பூக்களே-2030 ஜெயா நடேசன்

இறைவன் தந்த கொடையே
இயற்கை தந்த எழிலே
எண்ணம் எல்லாம் மனம் மகிழ்வே
வர்ண வர்ண பூக்களாய் மலர்வே
றோசா பூக்களாய் பல வர்ணங்களிலே
வீடுகள் தெருவீதி எலாம் அழகே
கண் கவரும் அற்புதம் மயங்கினோமே
வண்டுகள் ரீங்கார ஓசை ஒலியிலே
தேனுண்டு மயக்க நிலையில் ஆட்டமே
கோவில்களில் பீடமெலாம் அலங்கரிப்பே
இன்ப துன்பமதில் பூ மாலையாக முதலிடமே
பெண்கள் காதலில் மயங்கும் பூக்களே
காதலர் தினத்தில் சிவப்பு றோசா வர்ணமே
உலர்ந்து வீழ்ந்த போதிலும் வியப்பின் அழகே

Nada Mohan
Author: Nada Mohan