திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

22/03/2022 எனதருமைச் சகோதரியின் பிறந்தநாள் நினைவில் என்னுயிர் நீயன்றோ “”””””””””””””””” என்னரும் அழகே என்னுயிர் நீயே பன்முகத் திறன்கள்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.06.22 ஆக்கம்-232 மீளெழும் காலம் அந்த மண் சுகந்தருமா அல்லது இந்த மண் மகிழ்வுடன் பகிர்ந்திடுமா அகதி அந்தஸ்து கோரியவர்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 178 "காலத்தின் அலங்கோலம்" நாடெங்கும் பட்டினிப் பேயின் தாண்டவம் பாலர் பசி தீர்க்கத்திணறும் தாய்மாரின் ஓலம் அரிசியிருந்தது...

Continue reading

கமலா ஜெயபாலன்

இறை வணக்கம் விடையேறு பாகனவன் வேல்முருகன் தந்தை வேண்டுகின்ற வரந்தருவார் போற்றி கடைக்கண்ணால் பார்த்தெமையும் கருணைதரும் கடவுள் காத்திடுவார்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 91 மீளெழும் காலம் அகதி எனும் வாழுவு அகிலத்தில் வராது இருக்க அன்றைய நினைவுகளின் நிழலாட்டம் என்றும் நினைவோடு இன்றும் எழும் நம்பிக்கை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

அத்தாட்சி அழகிடுமே... உருவத்தின் உயிர்ப்பு உலகிற்கு விரிப்பு பழமையை புதுமையை பாதுகாப்பென உரைத்து எதற்குமே அத்தாட்சி எத்தனை காட்சி திரும்பியே பார்த்திட வியப்பினை...

Continue reading