மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு178
தலைப்பு: “பிரிவு துயர்”
கவிதாயினி கோசல்யா சொர்ணலிலிங்கத்துக்கான
அஞ்சலி கவிதை அல்லது உங்கள் சொந்த பிரிவு துயரை வரிகளாக்கலாம்.
.காலம். : 21/6/22 செவ்வாய் இரவு8.15
வாரம் ஒரு கவிஞர்:
திருமதி.சிவமணி புவனேஸ்வரன்
திறனாய்வு:ஆசிரியை மாதவி சிவலீலன்
உங்கள்கவிதையை விரைந்து பதியுங்கள். நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading