16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவா சிவதர்சன்
வாரம் 178
“காலத்தின் அலங்கோலம்”
நாடெங்கும் பட்டினிப் பேயின் தாண்டவம்
பாலர் பசி தீர்க்கத்திணறும் தாய்மாரின் ஓலம்
அரிசியிருந்தது பருப்பிருந்தது பொங்கிப்போட எரிவாயுவுமிருந்தது ஆனால் இன்றோ
அரிசியில்லை பருப்பில்லை எரிவாயுவுமில்லை
வளவுக்குள் குவிந்திரிந்த விறகு தெரிந்தது
விறகினருமை தெரிந்த போது பண்டமெதுவும் கையிலில்லை
பாழாய்ப்போன ஆட்சியாளர்! பாவி தலை உருளாதோ?
அத்தியாவசியப் பொருள் எதுவுமின்று கையிருப்பில்லை
பாரெங்கும் பண்டங்கள் நிறையவுண்டு
பார்த்து வாங்க கையில் பணம் வேண்டும்
அரசிடமோ நிறைய கடனிருக்கு, பணமில்லை
பொய்யும் புரட்டும் மட்டும் மலையாய் குவிந்திருக்கு.
நம்பி ஏமாந்த நாட்டு மக்களே அஞ்ச வேண்டா.
வெகு விரைவில் அரசு தரும் இலவசமாய் …”பட்டினிச்சா”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...