வசந்தா ஜெகதீசன்

வாழ்த்தின் உவகையில்... பாமுகத்து படர்கையிலே பரீட்சயமே பற்பல நிகழ்வுகளின் அட்சயமே தொடர்பணியும் தொடர் இணைவும் நிட்சயமே தொடர்ந்து தரும்...

Continue reading

புனிதா கரன் UK

மழை ——— மேகத்துடன் முட்டிமோதி மெல்ல நகர்ந்து// மலையின் மேல் மதமதப்பாய் வழிந்து// நீர் நிலைகளில் சங்கமித்து ஓடுகின்றாய்// துளித் துளியாய் சிந்திடும் மழையே// வரட்சியைப் போக்கிட வரமாய்...

Continue reading

க.குமரன் 14.2.23 வாரம்210

சந்தம் சிந்தும் வாரம் 210 மாசிப்பூ மாசிப் பனிபடந்த சோலையில் ஞாயிற்றுக் கீற்று வாள் கொண்டு கிழித்து ஒளி தரும் வேளையில் மீன் விழி துயில் அலர்ந்து வெண்டை விரல் சொல்லும் அபிநயத்தோடு வெள்ளை ரோஜா பறித்து தோகை கூந்தலில் சூட்டி மதி முகம் நாண...

Continue reading