மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

வந்ததே பூகம்பம் வாடுதே உயிர்கள் (555)

தென்கிழக்கு துருக்கியுடன்
சிரியா எல்லையிலே
தொடர்ந்துவிட்ட பூகம்பம்
ஏழைத் தாண்டியதே இப்போ

கட்டடங்களின் தரைமட்டப் பிளவு
பழமையான கோட்டை தகர்வு
கனதியாய் பலியான உயிர்கள்
கணக்கிட முடியா வேதனைகள்

பலநாடுகள் உயிர்மீட்பு உதவிகள்
மருந்துகள் உணவுகள் ஆடைகளாய்
உதவிடும் நல் இதயங்கள்
உறக்கம்மில்லா கடும்பனியிலும்
வீதியிலே நிற்கும் உயிர்கள்

ஒரேநாளில் பலமில்லியன்
வங்கி இலக்கச் சேமிப்பு
ஒவ்வொரு நிமிடமும்
பலி எண்ணிக்கை அதிகமாகுதே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading