பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

Selvi Nithianandan

வந்ததே பூகம்பம் வாடுதே உயிர்கள் (555)

தென்கிழக்கு துருக்கியுடன்
சிரியா எல்லையிலே
தொடர்ந்துவிட்ட பூகம்பம்
ஏழைத் தாண்டியதே இப்போ

கட்டடங்களின் தரைமட்டப் பிளவு
பழமையான கோட்டை தகர்வு
கனதியாய் பலியான உயிர்கள்
கணக்கிட முடியா வேதனைகள்

பலநாடுகள் உயிர்மீட்பு உதவிகள்
மருந்துகள் உணவுகள் ஆடைகளாய்
உதவிடும் நல் இதயங்கள்
உறக்கம்மில்லா கடும்பனியிலும்
வீதியிலே நிற்கும் உயிர்கள்

ஒரேநாளில் பலமில்லியன்
வங்கி இலக்கச் சேமிப்பு
ஒவ்வொரு நிமிடமும்
பலி எண்ணிக்கை அதிகமாகுதே

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading