28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன் எம்மினத்தின் அவலமிதை
இன்பம் இனிவரும் காலம் எப்போ?
தொழில்நுட்ப உலகில் தொலைந்து நாம் – இன்று
தொழில் அற்றுத் திரிவது சரிதானோ?
தொலைபேசி இலவசம் என்பதனாலோ எம்- உறவுகளை
தொலைத்து விட்டோம் வெகு தூரம்
கலாச்சார உடை அணிந்து விட்டு
கலவரம் செய்வது நீதியல்ல
பிறர்வலி கண்டு உருகும் கண்ணீரில்
அறம் நிலைக்குமானால், பண்படுமே பண்பாடு.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.