09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ…..23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே பண்பாடு
வேதமெனக் கொள்வோம் பண்போடு
அடையாளம் தந்தது எமக்கு பண்பாடு
அடுத்தவர் துயரினைத் துடைப்பதுவும் எம்பண்பாடு
பண்படுவோம் எம்பண்பாட்டால் !
உழுதலில் நிலம்பண்படும்
அன்பினில் அறிவினில் மனம்பண்படும்
பண்பாட்டில் வையகமே பண்படும்
கல்வெட்டில் செதுக்கிய காவியமல்ல
உதிரத்தில் ஊறிய வாழ்வியல்அறமே பண்பாடு !
தொழில் நுட்பத்திற்குள் தொலைந்து
தொடர்பு எல்லைக்குள் இருந்துபிரிந்து
தொலைதூரம் வாழ்கிறோம்இன்று
காலங்கள் மாறலாம் கோலங்கள் சிதையலாம் – ஆனாலும்
பண்பாடெனும் வேரையும் விழுதையும் பேணி
பண்பாடு காத்து பண்போடு வாழ்ந்திடுவோம் !
Author: ரஜனி அன்ரன்
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...