23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ…..23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே பண்பாடு
வேதமெனக் கொள்வோம் பண்போடு
அடையாளம் தந்தது எமக்கு பண்பாடு
அடுத்தவர் துயரினைத் துடைப்பதுவும் எம்பண்பாடு
பண்படுவோம் எம்பண்பாட்டால் !
உழுதலில் நிலம்பண்படும்
அன்பினில் அறிவினில் மனம்பண்படும்
பண்பாட்டில் வையகமே பண்படும்
கல்வெட்டில் செதுக்கிய காவியமல்ல
உதிரத்தில் ஊறிய வாழ்வியல்அறமே பண்பாடு !
தொழில் நுட்பத்திற்குள் தொலைந்து
தொடர்பு எல்லைக்குள் இருந்துபிரிந்து
தொலைதூரம் வாழ்கிறோம்இன்று
காலங்கள் மாறலாம் கோலங்கள் சிதையலாம் – ஆனாலும்
பண்பாடெனும் வேரையும் விழுதையும் பேணி
பண்பாடு காத்து பண்போடு வாழ்ந்திடுவோம் !
Author: ரஜனி அன்ரன்
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...