18
Oct
18
Oct
கெங்கா ஸ்ரான்லி
மறுபடி சந்திப்போம்
———-
அடர்ந்த காட்டுக்குள்
அழகிய ஒரு பூமரம்
அழகாகப் பூத்திருந்தது
வேட்டைக்காக வந்த இளவல்
பூமரத்தை கண்டு...
18
Oct
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1884
கவிதை….!❤️
கவிஞன் ஒருவன்
கருவொன்று சுமந்து
கதையாக்கித் தந்திடும்
விதையென அதுவே பலர்
மனத்திடை நிலைத்திடும்
கல்லாக் கலையென்பர்...
18
Oct
18
Oct
ரஜனி அன்ரன்
“ இரத்தம் சிந்திய யுத்தம்……..கவி...ரஜனி அன்ரன் (B.A) 19.10.2023
இருபதாம் நூற்றாண்டில்
உலகம் சந்தித்த சிக்கலான...
18
Oct
வசந்தா ஜெகதீசன்
"வழிகாட்டி''
வழிகாட்டி என்றிடும் வாய்ப்பிற்குள் பலராய்
வலம் வந்து சிந்தையினை தட்டுகிறார் பலமாய்
உலகிலே எமை ஈன்ற...
18
Oct
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 207
வாழ்க்கை
எதுவும் இல்லாமல் பிறந்து
எல்லாம் வேண்டுமென அலைந்து
உயிரும் சொந்தமில்லையென...
18
Oct
ஜெயம் தங்கராஜா
கவி 666
மனிதக் கடமை
மனிதத்தை மதிக்கின்ற மனங்கள்
புனிதத்தால் உத்திக்கின்ற குணங்கள்...
18
Oct
சிவரூபன்சர்வேஸ்வரி.
மனிதம் வாழும்..!
மனிதன் பிறப்பு மனிதம்
விளங்கும்.
மான்புடன் என்றும் சிறந்து ஓங்கும்..
கடமையுணர்வு கண்ணியம்...
18
Oct
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம்—239
அந்திசாயும் நேரம்
அந்த பஸ்சின் ஓரம்
சாரதிக்கு அருகே
...
18
Oct
Selvi Nithianandan
வலியானதே 585
நான்குவார விடுமுறை
நல்லாய்த்தானும் போனதே
நல்லூரான் திருவிழாவும்
நன்றாயே சென்றதே
முப்பத்துமூன்று ஆண்டுகளாய்
திருவிழா பார்த்ததில்லை
மூன்றும்...