புரிதலுக்குள் பூகம்பம்..

வியாழன் கவி 1951 புரிதலுக்குள் பூகம்பம்.. தெளிவான சிந்தனை அணைக்கட்டும் உந்தனை சீரிய பணிகளோடு இணைக்கட்டும் அன்பினை புரிதல் என்பது கடினம் என்றுமே...

Continue reading

சமன்பாடா முரண்பாடா….

வாழ்வெனும் கற்கோயில் வார்ப்பாக்கும் வரைமுறையின் எழில்கோலம் உராய்ந்து கொள்ளும் பாத்திரத்தில் உருவெடுப்பில் படி அமைத்து பாரிற்குள் உயிர்ப்பெழுதும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.03.24 கவி இலக்கம்-308 சின்னச் சிட்டு பட்டு வண்ண பூஞ்சிட்டு பாட்டுப் பாடி வீசுங் காற்றில் பறந்தோடி படகுத் துடுப்பில் ஏறி...

Continue reading

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் முன்னே

அகநாநூறில் அன்பு பேசுகிறது புறநாநூறில் வீரம் பேசுகிறது மக்கள் சங்ககால வாழ்வை அணுகி வாழ்வதா இல்லை இன்றைய...

Continue reading

கவி இல(125) 21/03/24 எப்படி வலித்திருக்கும்

குறையுள்ள மனிதரே குறையில்லா மனிதரை குற்றவாளியென்று தீர்ப்பு சொன்னால் எப்படி வலித்திருக்கும் ஏளனமும் துன்பமும் எள்ளி நகையாடலும் மறுதலிப்பும் வேதனையும் மரண வாதையாய் எப்படி...

Continue reading

புனிதா ரமலானே

இறையச்சம் ௨யிர்ப்பாகும் ஈகையேயிதன் துளிர்ப்பாகும் வணக்கவழிபாடு தொடராகும் வ௫டம்தோறும் வரவாகும் சங்கைமிகு மாதம் சாதனையாய் ஓர்வழிபாட்டின் ...

Continue reading

இசை

இசை கவிதை இல 06 கடல் அலையின் ஒலி அலையே காற்றில் வரும் கவி அலையே கொஞ்சும் குழந்தையின் சிரிப்பலையே குமரியின் காதல் மொழி அலையே மூங்கில்...

Continue reading