28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.
சந்தம் சிந்தும் கவி இலக்கம்: 27
கவித் தலைப்பு : பரவசம்
நாள்: 25.01.2022
நினைவுகள் நீந்தும்
நித்தம் ஒரு கவி பாடும்
எண்ண அலைகள் எழுதுகோலால்
ஏட்டில் அச்சிட
ஏற்றம் பெரும் கவியால்
மாற்றம் தரும் மனதில்
உருவாகும் ஊற்றே பரவசமே!
கவி எழுதும் திறனை
கவனமாக வடித்து
பமுகத்தில் நயத்துடன் நனி பாடி
பாராட்டும் குணம்
தினம் என்னில் பரவசமே !
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உமையோடு உருவேற்றி
கருகாக்கும் கலை
கேட்போரை ஆனந்தத்தில் ஆழ்த்தும்
பாமுக கவி பூக்களில்
பூத்திருக்கும் மலர்களை பார்த்தாலே பரவசமே!
பார் போற்ற நான் உயர
வேர் முளைத்த வெள்ளி மலர்கள் உதிராமல் உலக அறிந்தால் பரவசமே!
நன்றி ! வணக்கம்!

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...