30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ரஜனி அன்ரன்
“ தமிழின் பெருமை “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 10.02.2022
தமிழின் பெருமை தமிழர்க்கு மகிமை
எத்தனை மொழிகள் உலகில் இருந்தாலும்
அத்தனையிலும் தனித்தன்மை கொண்ட மொழி
மொழிகளிலே மூத்த மொழி
மனதிற்கு இனிய மொழி
மதுரம் நிறைந்த மொழி
மகிமை மிக்கமொழி தமிழ்மொழியே !
அணிகலன்களை தமிழுக்கு அணியாக்கி
ஐம்பெரும் காப்பியங்களைத் தந்து
உலா கோவை பதிகம் அந்தாதியென
சிற்றிலக்கியங்களைச் சிங்காரமாய் தந்து
பாவலர்கள் பலரையும் பாங்காகத் தந்து
தமிழர்க்கு பெருமை சேர்த்த மொழி தமிழே !
எல்லை வகுத்த மொழி
எல்லையில்லாப் பெருமை கொண்ட மொழி
வாழ்வினை அகம் புறமெனப் பிரித்த மொழி
வாழ்வியல் இலக்கியம் தந்த மொழி
மொழியின் வளமை குடியின் தொன்மையென
தனித்தன்மை வாய்ந்த மொழி
வரலாற்றுப் பெருமையோடு செம்மொழியாகி
வரலாறாய் வாழும் மொழி வண்ணத் தமிழ்மொழியே !
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...