நகுலவதி தில்லைதேவன்

10.2.22 வியாழன் கவி. 177
கவலை
கவலைகள் பலவிதம்
கவலை என்ற மூன்று எழுத்து
கண்ணீர் சிந்தும் கண்கள்
கண்ணீரைத் துடைக்கும்
கைகள்

ஒவ்வொருவருக்கும் கவலை
அம்மா குழந்தைக்கு பால்
இல்லை என்ற கவலை
அப்பா வேலை இல்லாத
கவலை

மகளுக்கு கலியாண ம்
நடைபெறாத கவலை
மகன் பரீட்சையில் தோல்வி
என்ற கவலை

சிலருக்கு. எல்லாம் இருகந்தும்
கவலை

தனிமையில் இருப்பது
கலை
நோய் மாறாத கவலை
அகிலத்தில். கவலையில்லா
மனிதன். இருப்பாரா?

ஒரு நாள். குறையும்
ஒரு நாள். கூடும்
அடுத்து வருவது மகிழ்ச்சி

நன்றி. அதிபர் வாணி
நகுலா. தஸ்சினி. நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading