04
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025
இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே
எழுத்தாய் புனைந்து
எழுதித்...
04
Sep
நன்றியாய் என்றுமே 69
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025
இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே
எழுத்தாய் புனைந்து
எழுதித்...
04
Sep
“நன்றியாய் என்றுமே”
நேவிஸ் பிலிப் கவி இல (448)
நன்றி என்ற மூன்றெழுத்தை
மனதோடு பதித்து
மண்ணாலே உருவாக்கி
உயிர்...
நகுலவதி தில்லைதேவன்
10.2.22 வியாழன் கவி. 177
கவலை
கவலைகள் பலவிதம்
கவலை என்ற மூன்று எழுத்து
கண்ணீர் சிந்தும் கண்கள்
கண்ணீரைத் துடைக்கும்
கைகள்
ஒவ்வொருவருக்கும் கவலை
அம்மா குழந்தைக்கு பால்
இல்லை என்ற கவலை
அப்பா வேலை இல்லாத
கவலை
மகளுக்கு கலியாண ம்
நடைபெறாத கவலை
மகன் பரீட்சையில் தோல்வி
என்ற கவலை
சிலருக்கு. எல்லாம் இருகந்தும்
கவலை
தனிமையில் இருப்பது
கலை
நோய் மாறாத கவலை
அகிலத்தில். கவலையில்லா
மனிதன். இருப்பாரா?
ஒரு நாள். குறையும்
ஒரு நாள். கூடும்
அடுத்து வருவது மகிழ்ச்சி
நன்றி. அதிபர் வாணி
நகுலா. தஸ்சினி. நன்றி

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...