23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
ரஜனி அன்ரன்
“ உருமாறும் புதிய கோலங்கள் “ ……..கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.02.2022
வாழ்வியலின் வண்ணத்தை
வாழுகின்ற வாழ்வினை
புரட்டிப் போட்டது கொரோனா
அமைதி இழந்தது மனங்கள்
ஆற்ற முடியாத் துயரங்கள்
கோலங்கள் மாறி அலங்கோலமானது வாழ்வு !
முடக்கங்களும் கட்டுப்பாடுகளும்
முடக்கிப் போட்டது வாழ்வை
கட்டுக்குள் வரவில்லை கொரோனாவும்
உருமாறுது வைரஸ்சும்
உருவாகுதே புதிய கோலங்களும் !
உருமாறும் வைரஸ் ஒருபக்கம்
உக்ரைனுக்கும் ரஸ்சியாவிற்கும்
உக்கிரபோர் வெடிக்கும் அபாயம் மறுபக்கம்
உலக நாடுகளும் இப்போ பதற்றம்
உக்கிரைனுக்கு உதவ நாடுகள் பலவும் முண்டியடிப்பு !
எல்லைகளில் படைகளும் குவிப்பு
எரிவாயுவிற்கும் எண்ணைக்கும் தட்டுப்பாடு
எளிதில் வந்திடுமோவெனவும் அங்கலாய்ப்பு
ஐரோப்பிய எல்லை நாடுகளும் அச்சத்தில் உறைவு
உருமாறும் புதியகோலங்கள் உருவாக்குமா அமைதியை ?
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...