கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா
வணக்கம் மாமி

கவி அரும்பு — 70

தலைப்பு — ஆசிரியர்

அன்பான ஆசிரியர்
அழகான ஆசிரியர்
என் பாடசாலை ஆசிரியர்.
பாடம் சொல்லித் தருவார்
கதைகள் நிறைய சொல்வார்
படங்கள் வரைய விடுவார்
பாட்டும் சொல்லித் தருவார்
எனக்கு பிடித்த ஆசிரியர்
என் வகுப்பு ஆசிரியர்.

நன்றி வணக்கம்

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
30/03/2022

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading