15
Oct
வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையை…
-
By
- 0 comments
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
கவிதையெனும் காவியம்
“ கவிதையெனும் காவியம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 2 1.03.2024
கவிதையெனும் காவியம்
அழகியலின் அற்புத ஒவியம்
அதிசயம் தான் ஆனாலும் உண்மை
கவிதை நேரமதில் கவிதைக்கு ஓர்தினம்
கணித்துத் தந்ததே ஐ.நா மன்றும்
கவிதைத் தினமாக மார்ச் இருபத்தியோராம் நாளை !
தமிழுக்குச் சங்கம் அமைத்து
கவி பாடிய மொழி தமிழ்
மொழியின் வளர்ச்சிக்கு
உயிர்மொழியே கவிதை
தமிழ் இலக்கியப் படைப்பில்
முதல் உருவாக்கம் கவியே
கவிதையெனும் காவியம் கண்கவரும் ஓவியம் !
காலத்தின் கண்ணாடியாய்
உண்மையின் உயிர்நாடியாய்
காலநதியின் ஓட்டமாய்
காவியத்தின் எழிலாய் அமைவது கவிதை
எண்ணத்தின் வண்ணமாய்
வார்த்தை ஜாலங்களைக் கோலமாக்கி
வண்ணமாய் கூறுவது கவிதை
வனப்பு மிக்க காவியம்
வண்ணத்து ஓவியம் கவிதை !

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...