23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு.
பணம். “கடை நடத்தி இராப்பகலாய் உழைத்த காசு
கஷ்டப்பட்டு குடும்பமாய்
சேர்த்த காசு
உரிய வரி கட்டாமல்
விற்ற காசை
ஒளித்துக் காட்டி என் பேரன் சே்த்த ரொக்கம்
ஒரு லட்சம் வரையான நோட்டுக் கட்டை
உருட்டி ஒரு பாசலாய் ஒளித்து வைத்தான்
இதை தெரிந்த எவரோ எம்
உறவுக்கு காரர்
இல்லாத நேரம் பார்த்து எடுத்துப் போட்டார்.
பொலீசில் ஒரு முறைப்பாடு செய்யத் தன்னும்
போகேல கட்டம் பணம் வந்த பாதை
எது எந்த வழி உழைப்பு கணக்கை சொல்ல
இயலாத் கட்டம் அவன் சோர்ந்து போனான்
பழைய ஒரு வீட்டை வாங்கி
புதுக்கி கட்ட
பயன்படும் என்றெண்ணித்தான்
சேர்த்தான் காசு
இதை எண்ணி ஏங்கியதால் வருத்தங்கூடி
இருந்த கடை வியாபாரம் படுத்துப்போச்சு
பணத்தாசை கூடியதால்
எல்லாம் போச்சு
பணியோணும் சட்டத்துக்கு பாடம் ஆச்சு.
சிவரஞ்சினி கலைச்செல்வன்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...