15
Oct
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
15
Oct
இயற்கைவரமே இதுவும்கொடையே
-
By
- 0 comments
VajeethaMohamed
அ௫ள்பெற்ற ஆனந்தம்
அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம்
திரிவுகொள்ளும் ௨ம்செயல்
திவ்வியம் அள்ளும் அமல்
விந்தையோடு விளையாடும் அரம்
வியப்போடு பார்கவைக்கும்...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
வியாழன் கவி -2225
“இயற்கை வரமே
இதுவும் கொடையே”
வானம் பூமி காற்று நீரு
வண்ணம் எண்ணம் பாரு
தருவும்...
கமலா ஜெயபாலன்
ஈரம்
மனமும் ஈரமானால் உலகில்
மகழ்ந்திடும் உயிரினங்கள்
தனம் படைத்தவன் வாழ்வில்
தர்மம் கிடையது
மனம் கொண்டவன் வாழ்வில்
மகிழ்ச்சிக்குக் குறையேது
இன்பமும் துன்பமும் என்றும்
இருப்பது இயற்கை
காலத்தின் கோலம் இன்று
கனமழைப் பொழிவு
ஞாலத்தில் எங்கும் ஓடிடும்
வெள்ளப் பெருக்கு
பாலங்கள் உடைந்து எங்கும்
பாதைகள் அழிவு
வேலவன் அருளும் இதில்
வேறாய்ப் போச்சு
ஈரம் இல்லையேல் எதவும்
இங்கில்லை என்பர்
வீரம் மேச வெதரும் சரியில்லை
வானும் பாய்ந்து வயல்கள் அழியுது
வயல்காரன் கண்ணில்வற்றிய ஈரம்
வருமா விடிவு வாழ்வா சாவா?
கமலா ஜெயபாலன்

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...