07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
மனித உரிமைகள்
கெங்கா ஸ்ரான்லி
எமது உரிமைகள் தொலைந்தது
எத்தனை வருடங்கள்
எதற்காக நாம் போராடினோம்
நினைவிலே நிறுத்துக
தாம் வாழும் நாட்டில்
தமக்கில்லை மனித உரிமைகள்
வேறு நாட்டில் கிடைத்தென்ன
கிடைக்குமா
தமிழ் மண்ணில் கிடைப்பது போலாகுமா
உலகெங்கும் மனித உரிமைகள்
பறிக்கப் படுகிறதே
இதைக் கேட்பவரில்லையா
வல்லினம் தானே மெல்லினத்தை
வதைக்கிறதே
வல்லினத்தை கேட்காதபடியால்
ஆணவத்தில் தலைதூக்கி ஆடுகிறது
இதையும் அனைத்துக் கண்களும்
பார்க்கின்றன
சில கண்ணில் நீர் வடிகிறது
சில கண்ணில் கனல் பறக்கிறது
சில கண்ணில் ஏளனம் தெரிகிறது
மனிதம் இல்லா மனம் சிரிக்கட்டும்
மனிதமும் ஒரு நாள் ஜெயிக்கும்
மனித உரிமைகளும் அங்கு கிடைக்கும்
உரிமை மீறலுக்கு ப் போராடி போராடி
தோத்தது போதும்
விடியல் கிடைக்கட்டும்!
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...