30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
அபிராமி கவிதாசன்
சிறுமை கண்டு பொங்குவாய்!
……………
பாலியல் வல்லுறுவுக் கெதிராகப் பொங்கு வாய் – தமிழ்ப்
பண்பாட்டைச் சீரழிக்கும் கொடுமைக்கு
எதிராகப் பொங்குவாய்!
மதுபோதை கஞ்சா வைத் தடை செய்யப் பொங்கு வாய் – நம்
மாவீரர்கள் கனவை நனவாக்கப் பொங்குவாய்!
அன்னைத் தமிழ் காக்க அயராது பொங்குவாய் – நம்
மக்களைக் கொன்றவனை மறு படி கொல்லப் பொங்குவாய்!
நன்செய் நிலங்களை நஞ்சாக்கும் அரசுக்கு எதிராகப் பொங்குவாய் – இயற்கை
உரமிட்டு பயிர் செய்யும் பழந்தமிழர் முறைகாணப் பொங்குவாய்!
புத்தாண்டுத் தைத்திங்கள் பொங்கலாய்ப் பொங்குவாய் – அனைத்துக்
கொடுமைக்கு எதிராகப் பொங்குவாய்!
– ஆசிரியை;
– அபிராமி கவிதாசன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...