13
Nov
முதல் ஒலி
நகுலா சிவநாதன்
முதல் ஒலி
கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின்...
பங்கு(நீ)
கனவுக்குள் பூத்த
கனவானும் நீயே !
கண்ணுக்குள் மணியான
கணவனும் நீயே !
ஆயுளுக்கும் தொடர் ந்திடும்
அன்புருவும் நீயே !
ஊடலில் கொல்லும்
காதலனும் நீயே !
தாகத்தை தீர்த்திடும்
தண்ணீரும் நீயே !
தவிக்க விட்டு பார்த் திருக்கும்
பாவியும் நீயே !
பின் பனிக்கால
உறவும் நீயே !
என் வாழ்வின்
பங்கு(நீ )யே!!
நன்றி
சாமினி துவாரகன்
2025.09.12
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.