07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
தியாகம்
ஜெயம்
ஒரு நிமிடம் சோர்வறியாது உலகை மறந்து
உருவாக்கும் அதிசயம் அதுதான் தாயவள் தியாகம்
தன் தியாகத்தை தியாகமென நினைக்காதவளே தாய்
தன்னையே மறந்து சேய்க்கான புனித பயணம்
தாயைப்பற்றி நூறாயிரம் கவிதை எழுதினாலும் முழுமையடையாது
தாயைப்போல தூய சொந்தமெதுவும் உறவுகளுக்குள்ளே கிடையாது
இவ்வளவு பரிசுத்தமான அன்பு ஆழமான தியாகம்
அவ்வளவு அர்ப்பணிப்புக்களுடன் சுழழ்கின்றது தாயவள் உலகம்
என் வாழ்வின் தொடக்கத்திற்கு காரணமாக திகழ்ந்தாள்
தன் விழிக்குள் எனை கனவாக்கி மகிழ்ந்தாள்
என் நிழலுக்கும் பாதுகாப்பான காவல் கோட்டை
தன்னருகில் எனையமர்த்தி பாடிவைத்தாள் வாழ்க்கைப்பாட்டை
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...