தியாகம்

தியாகம்
செல்வி நித்தியானந்தன்

தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்

தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில் வாழ்ந்த
தியாகச் செம்மல்கள்

பெற்றவர் தியாகம்
பெருமையில் என்றும்
அருமை தெரியாத
சேய்களின் அலட்சியம்

தியாகம் பலரகம்
கண்ணுக்குள் என்றுமே
காலத்தால் அழியாத
காவியத்து தியாகங்கள்

செல்வி நித்தியானந்தன்

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading