எனையாளும் சூரியனோ………

இரா.விஜயகௌரி விடிகாலைச் சூரியனோ -இவள் விரித்தெழுதும் பாசவலை - நிதம் புன்னகையுள் கட்டி வைத்து புதிர் எழுதும் காரிகையாள் பரிவோடு...

Continue reading

நோன்பு 2176 ஜெயா நடேசன்

மண்ணின் மாந்தருக்கு நல் நோன்பு
நோன்பு தந்திடும் நல் பண்பு
உலக வாழ்வில் எமக்கான மீட்பர்
நாற்பது நாள் உபவாசம் அற்புதம்
திசை மாறி தவிக்கும் பாவிக்கு
மன மாற்றம் பெற்று கரை ஏற்றும்
பாவம் புரிதல் தப்பு புரிந்த பாவத்திற்கு
பண்ணிய குற்றங்களுக்கு பரிகாரமே
நோன்பு என்பது ஆன்மாவின் ஆறுதலே
மன்னிக்க அளவற்ற அருளான் இறைவனே
சர்வரோக ஆன்மாவின் நிவாரணியே
துன்பம் போக்க துயரம் நீங்க
தனித்திருந்து பசித்திருந்து விழித்திருந்து
நோன்பு கொள்வது அதுவே புண்ணியத்தின் களம்

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading