29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Jeya Nadesan
கவிதை நேரம்-09.02.2023
கவி இலக்கம்-1638
காலநிலை மாற்றம்
——————————–
மந்தாரமும் மழையும் கடும் குளிரான காலநிலை
வெப்பமினறி நடு நடுங்கும் உடல் நிலை தாக்கம்
வைரஸ் என்ற புதிய உவாதை இருமல் காய்ச்சல்
உலகளவில் காவு கொண்டு மூழ்கி கிடக்கிறது
மரஞ்செடி கொடிகள் கூட சோர்ந்து போயின
பனித்துளிகள் படர்ந்து பூப்போல காட்சிகள்
பறவையினம் உயிரினம் ஒதுங்கிய நிலையில்
மலர்ந்து சிரிக்கின்ற பல வர்ணப் பூக்கள்
தலை கவுண்டு மொட்டையாக போனதாய்
இசை பாடித் தேன் சேகரித்த தேனீக்கள் கூட
மகரந்தச் சேர்க்கையை மறந்து போனதே
குளிர் பனி மழை வெயில் குளிர் காற்றும்
கோலம் மாறி பருவ மாற்றம் தாண்டவமாடுவதில்
வீடுகளிலே மக்கள் முடங்கிய கோலமாய்
பலம் இழந்தவர்களாய் பொருட்கள் விலையேற்றம்
காலநிலை மாற்றம் மக்கள் நிலை பரிதாபமே

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...