03
Dec
செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே
காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை
காற்றுடன்...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 2
-
By
- 0 comments
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
Jeya Nadesan
கவிதை நேரம்-09.02.2023
கவி இலக்கம்-1638
காலநிலை மாற்றம்
——————————–
மந்தாரமும் மழையும் கடும் குளிரான காலநிலை
வெப்பமினறி நடு நடுங்கும் உடல் நிலை தாக்கம்
வைரஸ் என்ற புதிய உவாதை இருமல் காய்ச்சல்
உலகளவில் காவு கொண்டு மூழ்கி கிடக்கிறது
மரஞ்செடி கொடிகள் கூட சோர்ந்து போயின
பனித்துளிகள் படர்ந்து பூப்போல காட்சிகள்
பறவையினம் உயிரினம் ஒதுங்கிய நிலையில்
மலர்ந்து சிரிக்கின்ற பல வர்ணப் பூக்கள்
தலை கவுண்டு மொட்டையாக போனதாய்
இசை பாடித் தேன் சேகரித்த தேனீக்கள் கூட
மகரந்தச் சேர்க்கையை மறந்து போனதே
குளிர் பனி மழை வெயில் குளிர் காற்றும்
கோலம் மாறி பருவ மாற்றம் தாண்டவமாடுவதில்
வீடுகளிலே மக்கள் முடங்கிய கோலமாய்
பலம் இழந்தவர்களாய் பொருட்கள் விலையேற்றம்
காலநிலை மாற்றம் மக்கள் நிலை பரிதாபமே
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...