12
Nov
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 2
-
By
- 0 comments
ஜெயம்
சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 1
-
By
- 0 comments
ஜெயம்
காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின்...
Jeya Nadesan
கவிதை நேரம்-24.02.2022
கவி இலக்கம்-1465
வாழ்த்து
———————-
நல்ல மனதோடு வாழ்த்து
இரட்டிப்பான வாழ்த்து கிடைக்கும்
இறைவனுக்கு முதல் வாழ்த்து
நன்மையோ தீமையோ நன்றி வாழ்த்து
பெற்றோர் பெரியோர் ஆசிரியர் வாழ்த்து
பிள்ளைகள் செயற்பாடு தட்டிக் கொடுத்து வாழ்த்து
நத்தார் புது வருட கொண்டாட்ட வாழ்த்து
இன்முக வாழ்த்து இனிமையானது
மறைமுக வாழ்த்து எரிச்சலானது
நல் வாழ்த்து நாமிருக்கும் வரை புனிதமானது
நாலு பேர் வாழ்த்து பெருமையானது
பிறந்த நாள் மேலோங்க மகிழ்வானது
திருமண வாழ்த்து ஆனந்த வாழ்வானது
ஆயுள் பெருக ஆசீர் வாழ்த்து உயர்வானது
சாதனையாளர் படைப்பு வாழ்த்து சரித்திரமானது
கடந்த ஆண்டு வாழ்த்தி அனுப்பினதானது
பிறந்த ஆண்டு வாழ்த்து கூறி வரவேற்பானது
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...