11
Mar
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
11
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
வியாழன் கவி 2304
மாதரின் மறுபக்கம்..
நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய்...
11
Mar
மாதரின் மறுக்கம்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து...
Jeya Nadesan
கவிதை நேரம்-15.09.2022
கவி இலக்கம்-1674
மனித நேயம்
அலைபாயும் உலகினிலே
நிலையானது எதுவுமில்லை
அன்பென்ற சொல்லிற்கு
அர்த்தமும் ஏதும் இல்லை
அவலை நிலையிலா இல்லமும் இல்லை
அமைதியிலே வாழும் உள்ளமும் இல்லை
மாண்புடைய மனிதன் இன்று
மனித நேயம் மறந்து மத வெறியும்
கதிராக உதித்த பெண் குழந்தைகள்
பாதுகாப்பின்றி பாலியல் படுகொலைகள்
ஆதரவின்றி அவதியுறும் உள்ளங்கள்
மது குடி போதை வஸ்து வன்முறைகள்
மாசு படிந்த மனங்கள் மண்ணில் நிறைந்திட
மனித நேயம் படைத்த மனிதம் எங்கே
அனாதைகள் பெண்கள் அகதிகள் என்றும்
முடங்கியது எம் மக்களின் வாழ்வு
உதவும் கரங்கள் இங்கு இருக்கும் வரை
மனித நேயம் சிறப்பு பெற உதவிடுவோம்
மனித மாண்பு மலர்ந்திட வாழ்ந்திடுவோம்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...