10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Jeya Nadesan
கவிதை நேரம்-15.09.2022
கவி இலக்கம்-1674
மனித நேயம்
அலைபாயும் உலகினிலே
நிலையானது எதுவுமில்லை
அன்பென்ற சொல்லிற்கு
அர்த்தமும் ஏதும் இல்லை
அவலை நிலையிலா இல்லமும் இல்லை
அமைதியிலே வாழும் உள்ளமும் இல்லை
மாண்புடைய மனிதன் இன்று
மனித நேயம் மறந்து மத வெறியும்
கதிராக உதித்த பெண் குழந்தைகள்
பாதுகாப்பின்றி பாலியல் படுகொலைகள்
ஆதரவின்றி அவதியுறும் உள்ளங்கள்
மது குடி போதை வஸ்து வன்முறைகள்
மாசு படிந்த மனங்கள் மண்ணில் நிறைந்திட
மனித நேயம் படைத்த மனிதம் எங்கே
அனாதைகள் பெண்கள் அகதிகள் என்றும்
முடங்கியது எம் மக்களின் வாழ்வு
உதவும் கரங்கள் இங்கு இருக்கும் வரை
மனித நேயம் சிறப்பு பெற உதவிடுவோம்
மனித மாண்பு மலர்ந்திட வாழ்ந்திடுவோம்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...