K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 160

கடல்
கரை வந்து
கடல் போகும்
அலை மோதி
அது மேவி
செவி ஓசை
தனை தாவும்
நிலையாய் நின்று
நிதமும் மறையும்
நீல வானமும்
கரு மேகமாகும்
மாயம் என்ன
மந்திரமோ
சொல்ல ஓடிவா
கடலலையே

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading