User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மனமா அறிவா அறிவாய் மனமே?!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2129 மனமா அறிவா? அறிவாய் மனமே!! அதிகமாய்க் காயம் பட்டும் அதற்கே புரிவதில்லை இதுதான் விதியோ என்றால் இதற்கு விளக்கம் இல்லை

என்ன தான் வேண்டும்

ராணி சம்பந்தர் எப்பவும் ஏங்கும் மனதிற்கோ என்ன வேண்டும் சொல்லிடு பொன் பொருள் இருக்கிறது போதுமான பணம் வருகிறது பின் என்ன பழையதுருளுதா முற்றத்து நிலவில் அமர்ந்து

பட்ட மரம்

செல்வி. நித்தியானந்தன் பட்ட மரம் ஊஞ்சல் கட்டி ஆடியதும் ஊர் குடையாய் குந்தவும் ஊட்டம் கொண்டு இருந்ததும் உட்கார இடமும் தந்ததும் காற்றின் அசைவில் வருடலும் காணது

தென்னை

செல்வி நித்தியானந்தன் தென்னை ( 708) வெப்ப மண்டல பரப்பிலே வெளியிலே அழகான பிறப்பு வெயில் காலம் வந்தாலே வெகுவாய் தாகம்தணிப்பில் சிறப்பு உயரமாய் குட்டையாய் வளர்ப்பு

கவிதை

இரா.விஜயகௌரி மொழிக்குள் விதை விதைத்து கருவுக்குள் உருவாகி கனிவாகி கதையல்ல காவியமே இதுவென்று தைத்த நொடி கவிதை பிறந்த கணம் சிந்தைக்குள் விழுந்த கரு சிதையாமல் மொழி

பட்ட மரம்

மனோகரி ஜெகதீஸ்வரன் சடைத்துக் குடையாய் நிழலிட்டமரம் சாமரம் வீசிச் சதிராடிச் சரசரத்தமரம் முதிர்வு கண்டு பட்டுவிட்டது இன்று புடைத்துப் பழுத்த கனிகாய்கள் தூக்கணாம்குருவிக் கூடுகள் போன்றே தொங்கியாடும்

பட்ட மரம்

சடைத்துக் குடையாய் நிழலிட்டமரம் சாமரம் வீசிச் சதிராடிச் சரசரத்தமரம் முதிர்வு கண்டு பட்டுவிட்டது இன்று புடைத்துப் பழுத்த கனிகாய்கள் தூக்கணாம்குருவிக் கூடுகள் போன்றே தொங்கியாடும் புழுக்களும் பதுங்கி

மூலதனம்..

வசந்தா ஜெகதீசன் தேசங்கள் முழுதும் தேடப்படும் தேவைகள் உணர்ந்து ஆளப்படும் வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம் வருமானத்திற்கும் வாழ்வு தரும் உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும் நல் நட்புக்கும்

தென்னை

செல்வி நித்தியானந்தன் தென்னை வெப்ப மண்டல பரப்பிலே வெளியிலே அழகான பிறப்பு வெயில் காலம் வந்தாலே வெகுவாய் தாகம்தணிப்பில் சிறப்பு உயரமாய் குட்டையாய் வளர்ப்பு உணவுக்கு பயன்பாடாய்

வாழ்வின் தேற்றம்

ஜெயம் தங்கராஜா இன்பம் துன்பம் இரண்டினதும் கலப்பு புன்னகையும் அழுகையும் சேர்ந்ததொரு அமைப்பு தினமும் அனுபவங்களை சேர்த்துக்கொள்ளும் தன்மை மனதின் வடிவமே வாழ்வாகிடும் உண்மை வண்டாகப் பறந்து

மாற்றம்…

வணக்கம் மாற்றம்… மாற்றமென்னும் திறவுகோல் மனித வாழ்வில் நெம்புகோல் ஆற்றும் வளர்ச்சி உச்சத்தில் அரியாசனமே மாற்றம் தான் துறைகள் துலங்கும் மாற்றத்தில் துரித வளர்ச்சிப் பாதையில் கணினி

மாற்றம்

ஜெயம் தங்கராஜா அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களோ ஏராளம் தொன்றுதொட்டு மாறிவரும் வாழுக்கின்ற பூலோகம் அந்தக்காலம் இருந்ததுபோல் இன்றில்லை காட்சி இந்தக்கால கோலங்களோ புதுமைகளின் மாட்சி பழையதை கழித்திட