” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“நாளை”

சந்த கவி இலக்கம்_192

“நாளை”
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை பின்தள்ளாதே முன்தள்ளு!

காலம் பொன்னானது நேரம் பொறுமதி மிக்கது
பொன்னான நேரத்தை மண்ணாக்காதே!

நாளை நமதே
நம்பிக்கை கொள்
நம்பிக்கை
நம்தும்பிக்கை நம் வாழ்வின் இலக்கு!

உழைப்பும் வருங்கால சேமிப்பு
உணவு நாளைக்கு தயார்படுத்தல் பதப்படுத்தல்
ஓய்வூதியம் எதிர்கால சேமிப்பு என்ற நம்பிக்கையில் தான் வாழ்க்கை நகருதே!

நன்றி
வணக்கம் சிவாஜினி சிறிதரன்
31.05.25

Nada Mohan
Author: Nada Mohan