ராணி சம்பந்தர் தொட்டதெல்லாமே துலங்குமே பூமி போட்டதெலாம் பொன்னாகும் சாமி நட்டதெலாம் மண்ணில் கண் திறக்க நல் விளைச்சலில் நாதியற்றவரது பணப் பெட்டி கோடீஸ்வரராக்குமே எவர் கண்ணில்
ஜெயம் ஒரு காலத்தில் அழகின் ஆட்சி உறுமாறியே இப்போ அசிங்கமாய் காட்சி கூடுகட்டி பறவைகள் வாழ்ந்ததொரு காலம் தேடுவாரற்று மொட்டையாய் இன்றைய கோலம் துள்ளிவந்து ஏறும் சிறுவர்கள்