நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

Jeya Nadesan May Thienam-222

மே தினம் உலகளவில் உழைப்பாளர் தினமே
பாட்டாளிகள் போராடி வெற்றியான தினமே
சிக்காக்கோ 8 மணி நேரமதில் போராடியதே
உண்மை தொழிலாளர்கள் வெற்றியானதே
ஐ.நாடு சபையால் அங்கீகரித்த தினமே
வெயர்வை சிந்தி உழைப்பின் விவசாயியும்
கடமை உணர்ந்து செய்யும் மருத்துவமும்
தொழிலாளர் தினத்தில் போற்றுவோமே
உழைக்கும் கரங்கள் உயரட்டும்
நாளைய உலகம் இனிதே வாழட்டுமே

Nada Mohan
Author: Nada Mohan