வசந்தா ஜெகதீசன் பருவத்தின் படிநிலை உருவத்தில் தளர்நிலை அனுபவம் செறிவிலே ஆனந்த மகிழ்விலே அடைகின்ற தோற்றம் ஆனந்த மாற்றம் கடந்தவை பாடமாய் கற்றவை தேட்டமாய் காலமே வியப்புறும்
இலங்கையில், குருநாகல் -வெஹெரவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய எரிவாயு வெடிப்பில், எரிபொருள் நிலையத்தின் முகாமையாளர் உட்பட 4 பேர், தீயில் கருகி
ராணி சம்பந்தர் முதுமையை எதிர்பாராத இளமை பதுமையாகக் காலமெனும் படகில் ஏறிக் கரைசேர முடியாது தவித்தது புதுமையை எதிர்பார்த்த உரிமை வலிமையாக மனமெனும் துடுப்பில் மென்மையாக வலித்திடினும்
முதுமை தன்னந்தனியாக தள்ளாடி வாழாது வாழும் இன்றோ நாளையோவென கடத்தப்படும் நாளும் முடங்கியே கிடக்கும் வாழ்வு முதுமையில் அடங்குமே ஆட்டம் இளமையின் வறுமையில் கருகியே காயந்த பட்டமரம்
சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_186 “முதுமை” தன்னம் தனியாக தள்ளாடி வாழாது அன்பு உறவுகளுடன் உறவோடு இருப்பது! முதுமை பருவம் குழந்தை பருவம் பாசத்துக்கும் நேசத்துக்கும்
செல்வி நித்தியானந்தன் முதுமை முதுமை வந்தாலே முனகலும் தோன்றிடும் முதுகும் வளைவாலே முள்ளந்தண்டு நோவாகும் கண்பார்வை மங்கியே கண்ணாடி தேவையாகும் கரங்களும் நடுங்கியே கைத்தாங்கல் தேவையாகும் குடும்பத்தில்