இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

அம்மா

அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 228
அம்மா
அன்பில் அழகே
அழகிய றாணியே
பத்துமாதம் சுமந்தே
என்னை பெற்றாளே
எப்பொழுதும் எனக்காய்
நல்லதை சொல்வாளே
உலகமே வாழ்த்துதே
அன்னையர் தினம்ஒன்று.

அம்மா தின வாழ்த்துகள் அம்மா
வாணிமாமிக்கும் மாமாக்கும் மற்றும் பாமுகமாமிக்கள் எல்லோருக்கும் அம்மாதின வாழ்த்துக்கள்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading