-
Nada Mohan
Posts
சர்வேஸ்வரி சிவரூபன்
குருதிப் புனல் &&&&&&&&&&<<<& புனல்போல் பாய்கின்றது பறப்பாட்டின் வேகங்கள் கனலாய் கொதிக்கின்றது பேரழிவின் நிதர்சனங்கள் சனல்சனலாய் காட்டுகின்றனர் ஆபத்தின் கட்டங்கள் குருதிப்புனல் தானமென்று குழுவிலே பதிவுகளும் ஏனையா
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…
வியாழன் கவி -1975 அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே❤️…!! அகரமின்றி அழகேது நம் தாய்மொழிக்கு அன்னையின்றி வாழ்வேது மனிதர் நமக்கு தாயின்றித் தான் உயிரேதும் தங்குமா பூமியில் தளராத
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-264. கவித்தலைப்பு! ” விழிப்பு” எப் பாலர்க்கும் வேண்டும் விழிப்பு – மீண்டும் இழந்த நாட்டை மீட்க வேண்டும் என்னும் விருப்பு! அதற்காகக்
சிவா சிவதர்சன்
[ வாரம் 264 ] “விழிப்பு” சுயமாய் சிந்திக்காதுஅவமாய் காலங்கழிக்கும் மானிடனே! துணிவுடன் விழித்தெழுந்தால் துன்பங்கள் தொலையும் விழிப்புடன் நீயிருந்தால் என்றும் வெற்றி உனக்கே சோம்பலுடன் தூங்கிப்பார்,நாடிவரும்
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்_264, விருப்புத் தலைப்பு! “தந்தையின் தவிப்பு” பெருந்தமிழர் பாவை ஜெயபாலன் திருமதி கமலா ஜெயபாலன் வாழ்விணையர் பெற்ற மகள்! யெனி – எனும்
வசந்தா ஜெகதீசன்
வணக்கம் அன்னையும் தந்தையும்…. அவனிப் பேரழகை அவதார வாழ்வழகை உவகை நிறை உள்ளத்தின் செயலழகை வாகை நிறை வாஞ்சையுடன் வரமாகத் தந்தோர்கள் வரம்பிட்டு வாழ்வறத்தை விதைப்பிட்ட வரமான
சக்தி சக்திதாசன்
விழிப்பு வந்திட்டால் சலிப்பு மறைந்திடும் முழிப்பை மாற்றியே செழிப்பை பெருக்கிடும் விழிப்பின் வலிமையை விளங்கிடும் வகையினில் வளரும் தலைமுறையை வளர்த்திட வேண்டும் விழிப்பில் தொடங்கும் வளமான பொழுதுகள்
கமலா ஜெயபாலன்
விழிப்பு காரியம் யாவும் கருத்தாய்ச் செய்ய கண்மூடி விழித்திரு இதுவே ஆண்மா உரிய நேரத்தில் உசாரய் இருந்திடு உனக்குப் புரியும் உளத்தின் வெற்றி மனமும் மூழையும் மந்திரக்
பாலதேவகஜன்
விழிப்பு எனையே ஆளவந்த எந்தன் தேவதையே! வானோர் உவந்தளித்த பாரிஜாதப் பூமொட்டே! உலக அதிசயங்கள் ஏதும் நான் கண்டதில்லை என் மடி தவளும் மருக்மொழுந்தே! நீயே என்
ப.வை. ஜெயபாலன்
“ “சந்தம் சிந்தும் சந்திப்பு 264 “விழிப்பு” “புகை வண்டிப் பயணத்தின் போது போய் ஒரு நிகழ்வாலே மீள்வத்த போது நகைப் பொலி கும்மாளம் நண்பர் நால்