02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 265
14/05/2024 செவ்வாய்
குருதிப்புனல்
——————-
நெஞ்ச மெலாம் பதறுது!
நினைவு தடு மாறுது!
அஞ்சு மூன்று கடந்தாலும்,
அந்த வலி குடையுது!
வஞ்சி சேரும் வயதினிலே,
வாழ்வு இழந்து போனவனும்!
மிஞ்சி அணிந்த காலுடனே,
மிதி வெடியால் போனவளும்!
கொஞ்சு மொழிக் குஞ்சுகளும்,
கோல இளம் மங்கையரும்,
பஞ்சுத் தலை முதியோரும்,
பாவம், அவர் செய்த தென்ன!
நஞ்சு நிறை வெடிமருந்தும்,
நாச காரக் குண்டுகளும்,
வெஞ்சினம் கொண்டு வந்து,
வேள்வி செய்து விட்டதையோ!
ஐ. நா.வும் மறந்து நிற்க,
அயலவரும் கை கொடுக்க,
பொய் நாக்கு கொண்டவர்கள்,
பொசுக்கி விட்டார் எம்மவரை!
நன்றி!
“மதிமகன்”
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...