-
Nada Mohan
Posts
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே…
உழவால் பண்படும் நிலம் போல உருவாக்கத் திறனால் மேம்படும் குழந்தைகளே நிறைவில் நிறைமதி போன்றவர்கள் நிலாவைப் போல ஜொளிப்பவர்கள் அறிவால் அடித்தளம் பாலமிடும் அன்பால் கோபுரக் கோலமிடும்
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே…!
“திறனின் மேன்மை” தீட்டும் குழந்தைகளே…! வியாழன் கவி 1967.. மீட்டும் வீணையென மிரளாத விழிகளென உங்கள் திறன்கள் உலகே வியக்கின்றன மன்றம் வந்த குன்றுகள் மகிமை குன்றா
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குழந்தைகள் தான் குடும்பத்தின் வாரிசு இன்றைய உலகில் குழந்தைகளே அதி புத்திசாலிகள் எதையும் இலகுவாக கிரகிக்கும் தன்மையுள்ளவர்கள் அன்று நாம் எல்லாவற்றிற்கும்
Selvi Nithianandan திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே (612) 25.04.2024 குவலயத்தில் குழந்தைகளின் பிறப்பு குன்றியதால் குதற்கமான பேச்சு குடும்பத்தில் ஒதுக்கிடும் போக்கு அவலயமாய் பெற்றவரின் நிலையே திறனின் மேன்மை
கவிதை நேரம்-25.04.2024 கவி இலக்கம்-1862 திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
கவிதை நேரம்-25.04.2024 கவி இலக்கம்-1862 திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே —————– குழந்தையும் தெய்வமும் குணத்தால் சமமானவர்கள் வளரும் குழந்தைகளே உயர்வானவர் நாளைய உலகின் நற் பிரசைகள்
திறனின் மேன்மை தீட்டும்…
“திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே…” பூமாதேவியின் புதிய படைப்பாளி…பூக்கும் மலர்களெலாம் அழகான மலர்களே…. பூரிப்பான வருடல் உணர்வுகளில் சங்கமம்…. பூத்த நாள்முதல் புதுவித தேடல்…. ஆக்கிய திறனின்
சர்வேஸ்வரி சிவரூபன்
அழகு ^^^^^^^^^ அழகே அழகு அமைதியான வாழ்வு இகழ்வே இல்லாத இன்பத்தின் சிறப்பு புகழ்வேன் நன்றாய் புதுமையும் பொங்கிட மகிழ்வே கொண்டு மானிலம் செழிக்கவும் அழகுக்கு அழகு
பாலதேவகஜன்
அழகு அடிக்கிற காத்தில அலையுற சருகா நா ஆனே புள்ள உன்ன ஒரு தரம் பாத்தே பதறுதென் மனசு மறுமுறை பாத்தா இயங்குமோ ஏ இதயம்? துடிக்கிற
தொகுப்பளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 263ஆம் வாரம் காலம்: 30/4/24 செவ் 7.45 தலைப்பு: “அழகு” எழுதுக.இணைக.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-33 23-04-2024 நேரம் உயர்ந்தவன், தாழ்ந்தவன்,ஏழை, பணக்காரன் யாவர்க்கும் நேரமொன்று மழுங்கிய கத்தியை முன்னமே