திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் _263

அழகு

யாழினி உதட்டுக்கு
சாயம் போட்டு
கண்ணாடியில் பார்க்கின்றாள்

ஊதா கலந்த
வர்ணம் இயல்பு
அழகை காட்ட
மீண்டும் மீண்டும்
பார்க்கிறாள்

நான் கூட அழகாக
அவள் தேவைகளில்
இது ஆடம்பரம்
தேவை அற்ற
செலவு

பரிசாக கிடைத்தால்
பூசி பார்த்தாள்
மௌன மொழி
பேசும் அவளை பார்த்து

ஒருவன் மூன்று
விரல்களை
காட்டி அழகு என்றான்

நாணம் வந்தது
அவளுக்கு
அந்த உணர்வும்
அழகை தந்தது

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading