23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 263
30/04/2024 செவ்வாய்
“அழகு”
————
காலை இளம் கதிரோனும்,
கனிவு தருமிள வேனிலும்,
மாலை ஒளிதரு மதியவளும்,
மண்ணின் மாண்பு கூறிடுமே!
காவும், கவினுறு சோலையும்,
கடலது தருமலை யோசையும்,
மேவிடு நதிகளும், மலைகளும்,
மேதினிக் கழகு சேர்த்திடுமே!
பூமகள், நனிதரு ரோஜாவும்,
பூங்குழல் விரும்பிடும் மல்லியும்,
நாமகள் நயந்திடும் தாமரையும்,
நானிலம் கொண்ட நல்லழகே!
கொஞ்சு மொழி குயிலதுவும்,
கோவை இதழ் அஞ்சுகமும்,
மஞ்ஞை என்னும் மயிலதுவும்,
மண்ணின் மகத்துவ எழிலாமே!
துள்ளும் புள்ளி மானினமும்,
தொங்கிப் பாயும் முயலினமும்,
கொள்ளை அழகு சேர்த்திடுமே!
குவலயம் அழகு கொண்டிடுமே!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...