User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம் ——- நேரம் காலம் பார்த்து செய்த நல்ல காரியம் இடையில் நடந்ததென்ன ஒன்றுமே பாராது செய்யும் செயல்கள் நன்றாக இருக்குமே நேரடி

பாலதேவகஜன்

சிந்தையெல்லாம் நிறைந்தவளே! சிந்தையில் உனை இருத்தி சிரம்தாழ்த்தி வணங்குதற்கு சிறப்பான நாள் எதற்கு என் சிந்தையெல்லாம் நிறைந்தவளே! காலம் குறித்து உனை வணங்க என்னை கடந்து போனவள்

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம் தேர்ந்த சாத்திரியாய் திகழும் ஜயரிடம் நேர காலம்பார்த்து அழைப்பு அனுப்பும் கல்யாணம் மாப்பிள்ளை வீட்டுக்கு தோழன் போய் பெண்பிள்ளை வீட்டுக்கு தோழி

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-262. தலைப்பு! “நேரம்” …… நொடிக்கு நொடி இடைவெளியின்றி நகரும் நேரம்!- உன் உயிரின் ஆரம்! நேரத்தை நீ சரியாய் மதித்தால் அயராது

வசந்தா ஜெகதீசன்

நேரம்…. ஓடியே நகரும் ஒட்டமாய் ஓடும் ஓய்வற்ற முட்களின் ஒப்பற்ற பிரசவம் தேய்மானம் அற்றது தேசத்தை ஆள்வது நகரும் வலுவிலே நாட்களாய் மலர்வது ஆண்டென விளையும் ஆதாரப்

பாவை ஜெயபாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம் தேர்ந்த சாத்திரியாய் திகழும் ஜயரிடம் நேர காலம்பார்த்து அழைப்பு அனுப்பும் கல்யாணம் மாப்பிள்ளை வீட்டுக்கு தோழன் போய் பெண்பிள்ளை வீட்டுக்கு தோழி

ஜெயம் தங்கராஜா

சசிச நேரம் நேரம் சரியில்லையென வேலையை தள்ளிப்போடாதே தூரம் போனதெல்லாம் திரும்பியுந்தான் வாராதே நிற்காமல் ஓடும் கடிகாரத்தை பாராயோ உற்சாகத்தோடு வருந்தடை உடைத்து மீறாயோ காலமதை வீணாக்கி

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம் ******* நேரம் போகுதில்லை என்பர் சிலர் நேரம் போதவில்லை என்பர் சிலர் விலைக்கு வாங்கவோ விற்கவோ வாடகைக்கு எடுக்கவே கொடுக்கவோ

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு! நேரம்! உலகினை இயக்கும் மந்திரமாம் ஓயாது சுற்றுதே இயந்திரமாய்! விலக்கிட முடியாப் பந்தமென விலங்கெனத் தொடருதே நித்தமுமாய்! கலங்கியே என்றும் நின்றதில்லைக் காதலும்

சிவா சிவதர்சன்

[ வாரம் 262 ] “நேரம்” நேரம் பொன்னானது என்றே நெஞ்சினில் கொள்வாய் தோழா! கறந்தபால் மடியில்ஏறுமா? இறந்தகாலம்நிகழ்காலமாகுமா தோழா? காலமறிந்து முயற்சித்தால் வெற்றிநிச்சயம் தோழா! இன்று

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு -262- “நேரம்”கவிதையில் எழுவேன் கவிதையில் வாழ்வேன் கவிதையாய் மலர்வேன் கவிதையுள் உறைவேன் எனக்குள் கவிதைகள் எப்படி விளைகின்றன ? எனக்குள் தமிழை எவர்தான்

எல்லாளன்

சந்தம. சந்தும் சந்திப்பு 263” நேரம் “ஆள் ஆரவாரம் அடங்கி வாய் சேடம் இழுக்கும் நேரம் சாவுக்கு தயாராகி நோய் மேய்த மூப்பு உடல். பசு தானம்