மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நேரம்….
ஓடியே நகரும் ஒட்டமாய் ஓடும்
ஓய்வற்ற முட்களின் ஒப்பற்ற பிரசவம்
தேய்மானம் அற்றது தேசத்தை ஆள்வது
நகரும் வலுவிலே நாட்களாய் மலர்வது
ஆண்டென விளையும் ஆதாரப் பரிதி
அனுதின விடியலின் அட்சய புள்ளி
பிறப்பிலும் இறப்பிலும் பின்னியே பிணைந்தது
திரும்பாத தேட்டமிது
முன்னோக்கி முயல்வது
முன்னேற்றக் கணிப்பிது
முட்களின் கூட்டிது
முழு உலகின் ஆதாரம்
வாழ்வின் வேராகும்
வற்றாத பேராறு.!
நன்றி மிக்க நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading